புகைப்பழக்கம்

மும்பை: விமானப் பயணத்தின்போது பீடி புகைத்த பயணியை மும்பை காவல்துறையினர் கைதுசெய்தனர்.
வெளிப்புற இடங்கள், உள்ளிடங்கள் உட்பட கிட்டத்தட்ட 49,000க்கும் மேற்பட்ட இடங்களில் புகைபிடிக்க தற்போது அனுமதி இல்லை.
சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய்க்கான பரிசோதனையை மேலும் பலருக்கு விரிவுபடுத்த வேண்டுமென மருத்துவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
2022ஆம் ஆண்டு மட்டும் மின்சிகரெட்டைப் பயன்படுத்திய குற்றத்திற்காக 800 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புத்ராஜெயா: மலேசிய உணவகங்களில் புகைபிடிப்பதற்கு எதிராக சுகாதார அமைச்சு விதித்த தடையை எதிர்த்து எழுவர் தாக்கல் செய்த மனுவை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.